தமிழ்குடி ஒற்றுமையே!

தமிழனத்தின் விடுதலை!

வரலாற்று பதிவுகள்

திராவிடம் என்பதே தீது பாவாணர் தேவநேயப்பாவாணர்

#தமிழர்கள் திரவிடர்கள் அல்லர், திராவிடர்கள் தமிழர்கள் அல்லர்.

#தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றி திரவிடம், திரவிடன், திரவிடநாடு என்ற சொற்கள் ஒலித்தல் கூடாது.

#பால் தயிராய்த் திரைந்தபின் மீண்டும் பாலாகாததுபோல், வடமொழி கலந்து ஆரியவண்ணமாய்ப்போன திரவிடம் மீண்டும் தமிழ் ஆகாது.

#தமிழ் தூய்மையான தென்மொழியென்றும் திரவிடம் ஆரியங்கலந்த தென்மொழி என்றும் வேறுபாடு அறிதல் வேண்டும்.

#தமிழையும் திரவிடத்தையும் இணைப்பது பாலையும் தயிரையுங் கலப்பது போன்றது.

#தமிழ் என்னுஞ்சொல்லிலுள்ள உணர்ச்சியும் ஆற்றலும் திரவிடம் என்னுஞ்சொல்லில் இல்லை.

#திரவிடம் முக்கால் ஆரியமாதலால், அதனொடு தமிழையும் இணைப்பின், அழுகலொடு சேர்ந்த நற்கனியும் கெடுவது போலக் கெட்டுப்போம். பின்பு தமிழுமிராது, தமிழனுமிரான்.

#வடமொழியை நட்பாகக் கொள்ளும் திரவிடத்திற்கும், பகையாகக்கொள்ளும் தமிழுக்கும் சிறிதும் நேர்த்தம் இருக்க முடியாது.

#தமிழ் தனித்தியங்கும், திரவிடம் வடமொழித் துணையின்றித் தனித்தியங்காது.

#தமிழ் வேறு திரவிடம் வேறு

வடமொழிக் கலப்பால் திரவிடம் உயரும்; தமிழ் தாழும்.

மேலும். கணக்கில். அடங்கா நூல்களையும் படைத்து நம் இனமீட்சிக்கு அல்லும் பகலும் அயறாத பாடபட்டவர்

1. இலக்கணக் கட்டுரைகள் :

தொல்காப்பியச் சூத்திரக் குறிப்புரை

இலக்கணவுரை வழுக்கள்

உரிச்சொல் விளக்கம்

ஙம் முதல்

தழுவு தொடரும் தழாத் தொடரும்

நிகழ்கால வினை

படர்கை 'இ' விகுதி

காரம்,காரன்,காரி

.குற்றியலுகரம் உயிரீறே (1)

.குற்றியலுகரம் உயிரீறே (2)

.ஒலியழுத்தம்

.தமிழெழுத்துத் தோற்றம்

.நெடுங்கணக்கு (அரிவரி)

.தமிழ் எழுத்து மாற்றம்

.தமிழ் நெடுங்கணக்கு

.'ஐ,ஔ' 'அய்,அவ்' தானா?

.எகர ஒகர இயற்கை

.உயிர்மெய் வரிவடிவுகளின் ஒரியலின்மை

2. தமிழியற் கட்டுரைகள்:

செந்தமிழ் வரம்பீட்டின் சிறப்பு

தென்மொழி

தமிழுக்கு ஆங்கில நட்பும் வடமொழிப் பகையும்

தமிழ் தனித்தியங்குமா?

தமிழும் திரவிடமும் சமமா?

திராவிடம் என்பதே தீது

மொழி பெயர்முறை

நிகழ்கால வினைவடிவம்

நிகழ்கால வினை எச்சம் எது?

கால்டுவெல் கண்காணியாரின் சறுக்கல்கள்?

ஆய்தம்

மூவிடப் பதிற் பெயர்களின் முதற்கால எண்ணீறுகள்

பாயிரப் பெயர்கள்

திருக்குறட் சிறப்புச் சொற்களும் சொல்லாட்சியும்

சிந்தாமணியின் செவ்விய வனப்பியல்

ஆவுந் தமிழரும்

கற்புடை மனைவியின் கண்ணியம்

அசுரர் யார்?

கோசர் யார்?

முருகு முதன்மை

மாந்தன் செருக்கடக்கம்

தற்றுடுத்தல்

தலைமைக் குடிமகன்

மாராயம்

முக்குற்றம்

திருவள்ளுவர் காலம்

வள்ளுவர் கோட்டக் கால்கோள்விழா வாழ்த்துரை விளக்கம்

3. மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்:

மொழியாராய்ச்சி

உலக மொழிகளின் தொடர்பு

முதற்றாய் மொழியின் இயல்புகள்

வாய்ச் செய்கை யொலிச் சொற்கள்

சொற்குலமும் குடும்பமும்

சொற்பொருளாராய்ச்சி

சொல்வேர்காண் வழிகள்

ககர சகரப் பரிமாற்றம்

மொழியாராய்ச்சியும் மொழியகழ்வராய்ச்சியும் ஒன்றே

மேலை மொழிநூலாரின் மேலோட்டக் கொள்கைகள்

சேயும் சேய்மையும்

ஆலமரப் பெயர்மூலம்

கருப்பும் கறுப்பும்

தெளிதேனும் களிமதுவும்

கலைச்சொல்லாக்க நெறிமுறைகள்

4. மொழிநூற் கட்டுரைகள்:

ஒப்பியல் இலக்கணம்

சொற்பொருள் வரிசை

வண்ணனை மொழிநூல்

பொருட்பாகுபாடு

உலக வழக்கு கொச்சை வழக்கன்று

எல்லாராய்ச்சியும் சொல்லாராய்ச்சியும்

வடசொல் தென்சொல் காணும் வழிகள்

பாவை என்னுஞ் சொல் வரலாறு

திரு என்னும் சொல் தென்சொல்லா, வடசொல்லா?

'உத்தரம்', 'தக்கணம்' எம்மொழிச் சொற்கள்?

'மதி' விளக்கம்

'உவமை' தென்சொல்லே

திரவிடம் தென்சொல்லின் திரிபே

தமிழ் முகம்

வள்ளுவன் என்னும் பெயர்

கழகமெல்லாம் சூதாடுமிடமா?

இந்திப் பயிற்சி

5.பண்பாட்டுக் கட்டுரைகள் :

புறநானூறும் மொழியும்

வனப்புச் சொல்வளம்

அவியுணவும் செவியுணவும்

501 ஆம் குறள் விளக்கம்

அரசுறுப்பு

பாவினம்

அகத்தியர் ஆரியரா? தமிழரா?

தமிழ்மன்னர் பெயர்

வேளாளர் பெயர்கள்

பாணர்

குலப்பட்ட வரலாறு

கல்வி (Culture)

நாகரிகம்

வெடிமருந்து

பண்டைத் தமிழர் காலக் கணக்குமுறை

6. தென்சொற் கட்டுரைகள் :

வடமொழிச் சென்ற தென்சொற்கள்

வடமொழித் தென்சொற்கள்

வடசொல்லென மயங்குந் தொல்காப்பியத் தென்சொற்கள்

'இலக்கியம்', 'இலக்கணம்'

'இலக்கணம்', 'இலக்கியம்' எம்மொழிச் சொற்கள்?

திருவென்னும் சொல் தென்சொல்லே

'காலம்' என்னுஞ் சொல் எம்மொழிக்குரியது?

'மாணவன்' தென்சொல்லா? வடசொல்லா?

என் பெயர் என்சொல்?

சிலை என்னுஞ் சொல் வரலாறு

.கருமம் தமிழ்ச் சொல்லே!

எது தேவமொழி?

சமற்கிருதவாக்கம்சொற்கள்

சமற்கிருதவாக்கம்-எழுத்து

சமற்கிருதவாக்கம் - இலக்கணம்

ஆரியப் பூதம் அடக்கம் எழும்புதல்

7.செந்தமிழ் சிறப்பு :

மதிப்படைச் சொற்கள்

தமிழின் தனிப்பெருந்தன்மைகள்

தமிழின் தனியியல்புகள்

தமிழ் பற்றிய அடிப்படை உண்மைகள்

தமிழின் தொன்மையும் முன்மையும்

தமிழும் திராவிடமும் தென்மொழியும்

தமிழ் வேறு திரவிடம் வேறு

செந்தமிழும் கொடுந்தமிழும்

திசைச்சொல் எவை?

மலையாளமும் தமிழும்

இசைத்தமிழ்

'கடிசொல் இல்லை காலத்துப்படினே'

புதுமணிப் பவளப் புன்மையும் புரைமையும்

போலித் தமிழ்ப்பற்று

மதுரைத் தமிழ்க் கழகம்

உலகத் தமிழ்க் கருத்தரங்க மாநாடு

தமிழனின் பிறந்தகம்

தமிழன் உரிமை வேட்கை

உரிமைப் பேறு

8.தலைமைத் தமிழ் :-

8.1. தனிச் சொற்கள்:

1உம்பர் 2உய் 3உருளை 4அரத்தம் 5கண் 6காந்து 7காலம் 8கும்மல் 9 அந்தி 10எல்லா 11கலித்தல் 12மகன் 13மன் 14தெய்வம் 15புகா (உணா) 16பள்ளி

17பாதம் 18புரி (வளை) 19பொறு 20பகு 21பேசு 22திரும்பு

8.2. தொகுதிச் சொற்கள்:

புனைப் பெயர்கள்

நெருப்புப் பற்றிச் 'சுள்' அடிச் சொற்கள்

9.மறுப்புரை மாண்பு தொகு

குரலே சட்சம்

குரல் சட்சமே; மத்திமமன்று

நன்னூல் நன்னூலா?

நன்னூல் நன்னூலா - மறுப்பறுப்பு

சேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் படைகட்கே

பேரா. தெ.பொ.மீ. தமிழுக் கதிகாரியா?

தெ.பொ.மீ.யின் திரிபாராய்ச்சி

`பாணர் கைவழி` மதிப்புரை (மறுப்பு)

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் மதிப்புரை மறுப்பு

10.தமிழ் வளம்:

வேர்ச்சொற் சுவடி

போலிகை யுருப்படிகள்

அகரமுதலிப் பணிநிலை

தமிழ் அகரமுதலித் தொகுப்பாளர் தகுதி

உலகத் தமிழ்க் கழகக் கொள்கை

பதவி விடுகையும் புத்தமர்த்தமும்

உ.த.க. உறுப்பினர்க்கு அறிவிப்பு

உ.த.க. உறுப்பினர் உடனடியாய்க் கவனிக்க

உ.த.க. மாவட்ட அமைப்பாளர்க்கு உடனடி வியங்கோள்

பாவாணரின் மூன்று அறிக்கைகள்

தமிழா விழித்தெழு!

தமிழ் ஆரியப் போராட்டம்

கோலாலம்பூரில் கொண்டான்மார் கூத்து

தமிழ்ப் பேராசிரியரின் தவறான மொழிக் கொள்கை

பல்குழுவும் உட்பகையும் கொல்குறும்பும்

உண்மைத் தமிழர் அனைவர்க்கும் உரைத்த எச்சரிக்கை

அந்தோ! வெங்காலூர்த் தமிழர் படும்பாடு

தி.மு.க அரசிற்குப் பாராட்டு

மனோன்மணிய ஆசிரியர் சுந்தரனார் தமிழ்வார்த்தை இனிப்பாட வேண்டிய முறை

தனித் தமிழ் இதழாசிரியர் தவறு

வாழ்நாட் பல்லாண்டு வரம்பு விழாக்கள்

மறைமலையடிகள் நூல்நிலைய மாண்பு

ஆங்கிலத்தை அகற்றுவது அறிவுடைமையா?

தேசியப் படை மாணவர் பயிற்சி ஏவல்கள்

திருக்கோவில்களில் தமிழ்ச் சொற்கள்

மதிப்புரைமாலை

கேள்விச் செல்வம்

ஈ.வே.இரா. பெரியாருக்கு விடுத்த வெளிப்படை வேண்டுகோள்

பிறந்த நாட்செய்தி

11.பாவாணர் நோக்கில் பெருமக்கள்:

மறைமலை யடிகளின் மும்மொழிப் புலமை

நாவலர் பாரதியார் நற்றமிழ்த் தொண்டு

நாவலர் சோமசுந்தர பாரதியாரின் நற்றமிழ்த் தொண்டு

பழந்தமிழ் புதுக்கும் பாரதிதாசன்

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் தவப்பெருஞ் சிறப்பியல்புகள்

தமிழ் எழுத்து மாற்றம் தன்மானத் தந்தையார் கொள்கையா?

தமிழ்நாடு ஆளுநர் உயர்திரு.கே.கே.சா அவர்கட்குப் பாராட்டு

என் தமிழ்த் தொண்டு இயன்றது எங்ஙனம்?

ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு அடிப்படை எவர் பட்ட அரும்பாடு?

செந்தமிழ்ச் செல்விக்கு உட்கரணம் கெட்டதா?

வரிசை யறிதல்

மகிழ்ச்சிச் செய்தி

துரைமாணிக்கத்தின் உரைமாணிக்கம்!

வல்லான் வகுத்த வழி

தீர்ப்பாளர் மகாராசனார் திருவள்ளுவர்

திருவள்ளுவரும் பிராமணீயமும் - மதிப்புரை

12.பாவாணர் உரைகள்:

மொழித் துறையில் தமிழின் நிலை

இயல்புடைய மூவர்

தமிழ்மொழியின் கலைச்சொல்லாக்கம்

தமிழ் வரலாற்றுத் தமிழ்க் கழக அமைப்பு - மாநாட்டுத் தலைமையுரை

பாவாணர் சொற்பொழிவு

தமிழின் தொன்மை

தமிழன் பிறந்தகம்

வ.சு. பவளவிழா

தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை விழா

கலைஞர் நூல் வெளியீட்டு விழா

பாவாணர் இறுதிப் பேருரை

#தேவநேயர் ஆக்கிய நூல்கள்:-

இசைத்தமிழ்க் கலம்பகம் (1966) 303 இசைப்பாக்களைக் கொண்ட நூல்

இசையரங்கு இன்னிசைக் கோவை (1969) இசைப்பாடல்கள் 34 உள#. 31 பக்கங்கள்#.

இயற்றமிழ் இலக்கணம் (1940) 148 பக்கங்கள்

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும் (1968) 89 பக்கங்கள்

உயர்தரக் கட்டுரை இலக்கணம் (1950) 284 பக்கங்கள்

உயர்தரக் கட்டுரை இலக்கணம் இரண்டாம் பாகம் (1951) 251 பக்கங்கள்

ஒப்பியன்மொழி நூல் (1940) 378 பக்கங்கள்

கட்டாய இந்திக் கல்விக் கண்டனம் என்னும் இசைநூல், இசைப்பாடல்கள் 35 கொண்டது#. பக்கங்கள் 33 1937#.

கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம் (1937) 84 பக்கங்கள்

கட்டுரை வரைவியல் என்னும் இடைத்தரக் கட்டுரை இலக்கணம் (1939, 1952) 160 பக்கங்கள்

கட்டுரை எழுதுவது எப்படி? 36 பக்கங்கள்

கடிதம் எழுதுவது எப்படி? (1984) 36 பக்கங்கள்

கிறித்தவக் கீர்த்தனம் (1981?) 25 இயற்பாக்கள், 50 இசைப்பாக்கள் கொண்டது

சிறுவர் பாடல் திரட்டு (1925) கதை, விளையாட்டு கைவேலை பற்றிய 29 பாடல்கள் கொண்டது#.

மருத நிலப் பாடல், 1925

சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து (1943) 104 பக்கங்கள்

சென்னை பல்கலைக் கழகத் தமிழகராதியின் சீர்கேடு (1961) 46 பக்கங்கள்

சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் (1949) 120 பக்கங்கள்

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி - முதன் மண்டலம்- முதற்பகுதி (1985) 574 பக்கங்கள்#.

தமிழ் இலக்கிய வரலாறு (1979) 326 பக்கங்கள்

தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் (1954) 144 பக்கங்கள்

தமிழ் வரலாறு (1967) 319 பக்கங்கள்

தமிழர் திருமணம் (1956) 96 பக்கங்கள்

தமிழன் எப்படிக் கெட்டான் 1940

தமிழர் மதம் (1972) 200 பக்கங்கள்

தமிழர் வரலாறு (1972) 382 பக்கங்கள்

தமிழின் தலைமை நாட்டும் தனிச்சொற்கள் (1977) செந்தமிழ்ச் செல்வியில் வந்த கட்டுரைகளின் தொகுப்பு (தனி நூல் அல்ல)

திராவிடத்தாய் (1944, 1956) 112 பக்கங்கள்#. முன்னுரை, மலையாளம், கன்னடம், துளு, முடிவு ஆகிய 6 பாகமுடையது#.

திருக்குறள் தமிழ் மரபுரை (1969) 812 பக்கங்கள் கொண்டது#.

தொல்#. எழுத்து - குறிப்புரை (1946)

தொல்#. சொல் - குறிப்புரை (1949)

பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் (1966) 240 பக்கங்கள்

பழந்தமிழராட்சி (1952) 170 பக்கங்கள்#.

பாவாணர் பாடல்கள், பாவாணர் பல்வேறு காலங்களில் இயற்றிய 320க்கும் மேலான பாடல்களைத் தொகுப்பசிரியர் இரா#. இளங்குமரன் தொகுத்து#.

பாவாணர் மடல்கள், பாவாணரின் கடிதங்கள் சுமார் 600ஐத் தொகுத்து 1988ல் வெளியானது#. தொகுப்பு#. இரா#. இளங்குமரன்#.#.

மண்ணில்விண் அல்லது வள்ளுவர் கூட்டுடமை (1978) 250 பக்கங்கள்

முதல்தாய்மொழி அல்லது தமிழாக்கவிளக்கம் (1953) 344 பக்கங்கள்#. குறிப்பொலிக் காண்டம், சுட்டெலிக் காண்டம் என இரு பகுதிகள் கொண்டது

வடமொழி வரலாறு (1967) 350 பக்கங்கள் கொண்டது#.

வண்ணணை மொழி நூலின் வழுவியல் (1968) 122 பக்கங்கள்#.

வேர்ச்சொற் கட்டுரைகள் (1973) 298 பக்கங்கள்#.

என் அண்ணாமலை நகர் வாழ்க்கை (1988) பதிப்பாசிரியர் பேரா#. கு#.பூங்காவனம்#. பக்கங்கள்??

நாம் மொழி ஞாயிறு பாவாணர் ஐயாவை தலையில் தூக்கி வைத்துக்கொண்டாட வேண்டும் தமிழுக்கும் இனத்திற்காகவும் தன வாழ் நாள் முழுவதும் ஆராய்ச்சிகள் நூல்கள் என தியாகம் செய்து இனத்திற்காகவே வாழ்ந்து இருக்கிறார்!!!

ஐயாவின் பிறந்த நாளான இன்று ஐயாவை போற்றிவோம்!!

-தமிழர்குடிகள்

4515994933701350684340.jpg

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *





பிரபலமானவை